தகைந்த அச்சேனையைத் தள்ளி, நின்னையும், இகழ்ந்துஉரைத்து, இயைந்தனன் வாலி சேய்; மனக்கு உகந்தன புகன்றஅவ் உரை பொறாமையே, புகைந்து, ஒருபாறையின் புணர்ப்பு நீக்கியே,
அங்கதன் செயல்கூறியது (19-4)