'பண் தரு கிளவியாள்தன்னைப் பாங்குறக் கண்டனர்; அன்னதுஓர் களிப்பினால், அவர் வண்டு உறைமதுவனம் அழித்து மாந்தியது; அண்டர் நாயக !இனி அவலம் தீர்க' என்றான்.
சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் 'மதுவனம் அழித்து மாந்தியது'என்று சுக்ரீவன் உணர்த்துதல். (19-8)