'கொற்றவன்பணி தலைக்கொண்டு, தெண் திரை சுற்றிய திசைஎலாம் துருவி, தோகையைப் பற்றியபகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையோ ?
அரசுப்பணி மேற்கொண்டு திரும்பியவர்களைக் கடிதல் ஒல்லாது எனசுக்ரீவன் உணர்த்தல். (19-12)