|
4
பளிக்கறை புக்க காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை உதயகுமரனைக்கண்டு
|
|
|
பளிக்கறை
புக்க பாட்டு
]
|
|
|
|
|
|
பரிதியஞ் செல்வன் விரிகதிர்த்
தானைக்கு
|
|
|
இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில
|
|
|
குழல்இசைத் தும்பி கொளுத்திக்
காட்ட
|
|
|
மழலை வண்டினம்
நல்லியாழ் செய்ய |
|
5
|
வெயில்நுழைபு
அறியாக் குயில்நுழை பொதும்பர் |
|
|
|
|
|
மயில்ஆடு அரங்கில்
மந்திகாண் பனகாண்;
|
உரை
|
|
மாசுஅறத் தெளிந்த
மணிநீர் இலஞ்சிப்
|
|
|
பாசடைப் பரப்பில்
பன்மலர் இடைநின்று
|
|
|
ஒருதனி ஓங்கிய
விரைமலர்த் தாமரை
|
|
10
|
அரச அன்னம்
ஆங்குஇனிது இருப்பக்
|
|
|
|
|
|
கரைநின்று ஆலும்
ஒருமயில் தனக்குக
|
|
|
கம்புள்
சேவல் கனைகுரல் முழவாக்
|
|
|
கொம்பர் இருங்குயில்
விளிப்பது காணாய
|
உரை
|
|
இயங்குதேர்
வீதி எழு துகள் சேர்ந்து
|
|
15
|
வயங்குஒளி மழுங்கிய
மாதர்நின் முகம்போல
|
|
|
|
|
|
|
|
|
விரைமலர்த்
தாமரை கரைநின்று ஓங்கிய
|
|
|
கோடுஉடைத் தாழைக்
கொழுமடல் அவிழ்ந்த
|
|
|
வால்வெண் சுண்ணம்
ஆடியது இதுகாண்;
|
உரை
|
|
மாதர் நின்கண்
போதுஎனச் சேர்ந்து
|
|
20
|
தாதுஉண் வண்டுஇனம்
மீதுகடி செங்கையின்
|
|
|
|
|
|
|
|
|
அம்சிறை விரிய
அலர்ந்த தாமரைச்
|
|
|
செங்கயல் பாய்ந்து
பிறழ்வன கண்டுஆங்கு
|
|
|
எறிந்துஅது பெறாஅது
இரைஇழந்து வருந்த
|
|
|
மறிந்து நீங்கு
மணிச்சிரல் காண்எனப்
|
|
25
|
பொழிலும் பொய்கையும்
சுதமதி காட்ட,
|
|
|
|
|
|
|
|
|
மணிமே
கலைஅம் மலர்வனம் காண்புழி,
|
உரை
|
|
மதிமருள்
வெண்குடை மன்னவன் சிறுவன்
|
|
|
உதய குமரன் உருகெழு மீதூர
|
உரை
|
|
மீயான் நடுங்க
நடுவுநின்று ஓங்கிய
|
|
30
|
கூம்புமுதல் முறிய
வீங்குபிணி அவிழ்ந்து
|
|
|
|
|
|
|
|
கயிறுகால் பரிய
வயிறுபாழ் பட்டாங்கு
|
|
|
இதைசிதைந்து
ஆர்ப்பத் திரைபொரு முந்நீர்
|
|
|
இயங்குதிசை அறியாது
யாங்கணும் ஓ(r
|
|
|
மயங்குகால் எடுத்த வங்கம் போலக்
|
உரை
|
35
|
காழோர் கையற
மேலோர் இன்றிப்
|
|
|
|
|
|
|
|
|
பாகின் பிளவையிற்
பணைமுகம் துடைத்துக்
|
|
|
கோவியன் வீதியும்
கொடித்தேர் வீதியும்
|
|
|
பீடிகைத் தெருவும்
பெருங்கலக்கு உறுத்துஆங்கு
|
|
|
இருபால் பெயரிய
உருகெழு மூதூர
|
|
40
|
ஒருபால் படாஅது
ஒருவழித் தங்காது
|
|
|
|
|
|
|
|
|
பாகும் பறையும்
பருந்தின் பந்தரும
|
|
|
ஆதுல மாக்களும்
அலவுற்று விளிப்ப
|
|
|
நீல மால்வரை
நிலனொடு படர்ந்தெனக
|
|
|
கால வேகம் களிமயக்கு
உற்றென
|
உரை
|
45
|
விடுபரிக் குதிரையின் விரைந்துசென்று
எய்திக்
|
|
|
|
|
|
|
|
|
கடுங்கண் யானையின்
கடாத்திறம் அடக்கி
|
|
|
அணித்தேர்த்
தானையொடு அரசிளங் குமரன்
|
|
|
மணித்தேர்க் கொடுஞ்சி கையால்
பற்றிக்
|
|
|
கார்அலர் கடம்பன்
அல்லன் என்பது
|
|
50
|
ஆரங் கண்ணியில்
சாற்றினன் வருவோன்,
|
உரை
|
|
|
|
|
|
|
|
நாடக மடந்தையர்
நலங்கெழு வீதி
|
|
|
ஆடகச் செய்வினை
மாடத்து ஆங்கண்
|
|
|
சாளரம் பொளித்த கால்போகு பெருவழி
|
|
|
வீதிமருங்கு இயன்ற
பூஅணைப் பள்ளித
|
|
55
|
தகரக் குழலாள்
தன்னொடு மயங்கி
|
|
|
|
|
|
|
|
|
மகர யாழின்
வான்கோடு தழீஇ
|
|
|
வட்டிகைச் செய்தியின்
வரைந்த பாவையின
|
|
|
எட்டி குமரன்
இருந்தோன் தன்னை,
|
உரை
|
|
மாதர் தன்னொடு
மயங்கினை இருந்தோய்
|
|
60
|
யாதுநீ உற்ற
இடுக்கண் என்றலும்,
|
|
|
|
|
|
|
|
|
ஆங்குஅது கேட்டு
வீங்குஇள முலையொடு
|
|
|
பாங்கில்
சென்று தான்தொழுது ஏத்தி
|
|
|
மட்டுஅவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
|
|
|
எட்டி குமரன்
எய்தியது உரைப்போன்:
|
உரை
|
65
|
வகைவரிச் செப்பினுள்
வைகிய மலர்போல்
|
|
|
|
|
|
|
|
|
தகைநலம் வாடி
மலர்வனம் புகூஉம
|
|
|
மாதவி பயந்த
மணிமே கலையொடு
|
|
|
கோவலன் உற்ற
கொடுந்துயர் தோன்ற
|
|
|
நெஞ்சுஇறை கொண்ட
நீர்மையை நீக்கி
|
|
70
|
வெம்பகை நரம்பின்
என்கைச் செலுத்தியது
|
|
|
|
|
|
|
|
|
இதுயான் உற்ற
இடும்பை என்றலும்,
|
உரை
|
|
மதுமலர்த் தாரோன்
மனம்மகிழ் எய்தி
|
|
|
ஆங்குஅவள் தன்னைஎன்
அணித்தேர் ஏற்ற
|
|
|
ஈங்குயான் வருவேன்
என்றுஅவற்கு உரைத்து ஆங்கு
|
|
75
|
ஓடுமழை கிழியும்
மதியம் போல
|
|
|
|
|
|
|
|
|
மாட வீதியின்
மணித்தேர் கடைஇக்
|
|
|
கார்அணி பூம்பொழில்
கடைமுகம் குறுகஅத்
|
உரை
|
|
தேர்ஒலி மாதர்
செவிமுதல் இசைத்தலும்,
|
|
|
சித்திரா பதியோடு
உதய குமரன்உற்று
|
|
80
|
என்மேல் வைத்த
உள்ளத் தான்என
|
|
|
|
|
|
|
|
|
வயந்த மாலை
மாதவிக்கு ஒருநாள்
|
|
|
கிளந்த மாற்றம்
கேட்டேன் ஆதலின
|
|
|
ஆங்குஅவன் தேர்ஒலி
போலும் ஆயிழை
|
|
|
ஈங்குஎன் செவிமுதல்
இசைத்ததுஎன் செய்கென
|
|
85
|
அமுதுஉறு தீஞ்சொல்
ஆயிழை உரைத்தலும்
|
உரை
|
|
|
|
|
|
|
|
சுதமதி கேட்டுத்
துளக்குறு மயில்போல
|
|
|
பளிக்கறை மண்டபம்
பாவையைப் புகுகென்று
|
|
|
ஒளித்து அறை
தாழ்கோத்து உள்ளகத்து இரீஇ
|
|
|
ஆங்குஅது தனக்குஓர்
ஐவிலின் கிடக்கை
|
|
90
|
நீங்காது நின்ற
நேர்இழை தன்னைக்
|
உரை
|
|
|
|
|
|
|
|
கல்என் தானையொடு
கடுந்தேர் நிறுத்திப்
|
|
|
பல்மலர்ப் பூம்பொழில்
பகல்முளைத் ததுபோல்
|
|
|
பூமரச் சோலையும்
புடையும் பொங்கரும்
|
|
|
தாமரைச் செங்கண்
பரப்பினன் வரூஉம்
|
|
95
|
அரசிளங் குமரன்
ஆரும்இல் ஒருசிறை
|
|
|
|
|
|
|
|
|
ஒருதனி
நின்றாய் உன்திறம் அறிந்தேன் |
உரை |
|
வளர்இள வனமுலை
மடந்தை மெல்இயல
|
|
|
தளர்இடை அறியும்
தன்மையள் கொல்லோ
|
|
|
விளையா மழலை
விளைந்து மெல்இயல
|
|
100
|
முளைஎயிறு அரும்பி
முத்துநிரைத் தனகொல
|
|
|
|
|
|
|
|
|
செங்கயல்
நெடுங்கண் செவிமருங்கு ஓடி
|
|
|
வெங்கணை நெடுவேள் வியப்புஉரைக்
கும்கொல்
|
|
|
மாதவர் உறைவிடம்
ஒரீஇமணி மேகலை
|
|
|
தானே தமியள்இங்கு
எய்தியது உரைஎனப்,
|
உரை
|
105
|
பொதிஅறைப்
பட்டோர் போன்றுஉளம் வருந்தி
|
|
|
|
|
|
மதுமலர்க் கூந்தல்
சுதமதி உரைக்கும்:
|
|
|
இளமை நாணி முதுமை
எய்தி
|
|
|
உரைமுடிவு காட்டிய
உரவோன் மருகற்கு
|
|
|
அறிவும் சால்பும்
அரசியல் வழக்கும்
|
|
110
|
செறிவளை மகளிர்
செப்பலும் உண்டோ?
|
உரை
|
|
|
|
|
|
|
|
அனையது
ஆயினும் யான்ஒன்று கிளப்பல
|
|
|
வினைவிளங்கு
தடக்கை விறலோய் கேட்டி:
|
|
|
வினையின் வந்தது
வினைக்குவிளைவு ஆயது
|
|
|
புனைவன நீங்கில்
புலால்புறத்து இடுவது
|
|
115
|
மூப்புவிளிவு உடையது
தீப்பிணி இருக்கை
|
|
|
|
|
|
|
|
|
பற்றின் பற்றிடம்
குற்றக் கொள்கலம்
|
|
|
புற்றஅடங்கு அரவின்
செற்றச் சேக்கை
|
|
|
அவலக் கவனா
கையாறு அழுங்கல்
|
|
|
தவலா உள்ளம்
தன்பால் உடையது
|
|
120
|
மக்கள் யாக்கை
இதுவென உணர்ந்து
|
|
|
|
|
|
|
|
|
மிக்கோய்
இதனைப் புறமறிப் பாராய |
|
|
என்று அவள் உரைத்த இசைபடு தீஞ்சொல
|
|
|
சென்று அவன்
உள்ளம் சேரா முன்னர்,
|
|
|
பளிங்குபுறத்து
எறிந்த பவளப் பாவையின்
|
|
125
|
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்என்.
|
உரை
|
|
|
|
|
பளிக்கறை
புக்க
காதை முற்றிற்று.
|
|
|