|
27
சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை |
|
|
|
|
|
[
வஞ்சிமாநகர்ப்புறத்துச்
சமயக்கணக்கர் |
|
|
தம்திறம்கேட்ட பாட்டு
] |
|
|
|
|
|
நவைஅறு
நன்பொருள் உரைமி னோஎனச் |
|
|
சமயக்
கணக்கர் தம்திறம் சார்ந்து |
|
|
வைதிக
மார்க்கத்து அளவை வாதியை |
|
|
எய்தினள்
எய்திநின் கடைப்பிடி இயம்புஎன, |
உரை
|
5 |
வேத வியாதனும்
கிருத கோடியும் |
|
|
|
|
|
ஏதம்இல்
சைமினி எனும்இவ் ஆசிரியர் |
|
|
பத்தும்
எட்டும் ஆறும் பண்புஉறத் |
|
|
தத்தம்
வகையால் தாம்பகர்ந் திட்டனர் |
உரை
|
|
காண்டல்
கருதல் உவமம் ஆகமம் |
|
10
|
ஆண்டைய
அருத்தா பத்தியோடு இயல்பு |
|
|
|
|
|
ஐதிகம்
அபாவம் மீட்சி ஒழிவறிவு |
|
|
எய்திஉண்
டாம்நெறி என்றுஇவை தம்மால் |
|
|
பொருளின்
உண்மை புலம்கொளல் வேண்டும் |
உரை
|
|
மருள்இல்
காட்சி ஐவகை ஆகும் |
|
15
|
கண்ணால்
வண்ணமும் செவியால் ஓசையும் |
|
|
|
|
|
நண்ணிய
மூக்கால் நாற்றமும் நாவால் |
|
|
சுவையும்
மெய்யால் ஊறும்எனச் சொன்ன |
|
|
இவைஇவை
கண்டுகேட்டு உயிர்த்துஉண்டு உற்றுத் |
|
|
துக்கமும்
சுகமும் எனத்துயக்கு அறஅறிந்து |
|
20
|
உயிரும்
வாயிலும் மனமும்ஊறு இன்றிப் |
|
|
|
|
|
பயில்ஒளி
யொடுபொருள் இடம்பழுது இன்றிச் |
|
|
சுட்டல்
திரிதல் கவர்கோடல் தோன்றாது |
|
|
கிட்டிய
தேச நாமம் சாதி |
|
|
குணம்கிரி
யையின் அறிவது ஆகும். |
உரை
|
25
|
கருத்துஅள
வாவது |
|
|
|
|
|
குறிக்கொள்
அனுமா னத்துஅனு மேயத் |
|
|
தகைமை
உணரும் தன்மையது ஆகும். |
|
|
மூவகை
உற்றுஅது பொதுஎச்சம் முதல்ஆம் |
|
|
பொதுஎனப்
படுவது சாதன சாத்தியம் |
உரை
|
30
|
இவைஅந்
நுவயம் இன்றாய் இருந்தும் |
|
|
|
|
|
கடம்திகழ்
யானைக் கானவொலி கேட்டோன் |
|
|
உடங்குஎழில்
யானைஅங்கு உண்டுஎன உணர்தல் |
உரை
|
|
எச்சம்
என்பது வெள்ளஏ துவினால் |
|
|
நிச்சயித்து
அத்தலை மழைநிகழ்வு உரைத்தல் |
உரை
|
35
|
முதல்என
மொழிவது கருக்கொள் முகில்கண்டு |
|
|
|
|
|
இதுமழை
பெய்யும் எனஇயம் பிடுதல் |
உரை
|
|
என்னும்
ஏதுவின் ஒன்றுமுக் காலம் |
|
|
தன்னில்
ஒன்றில் சார்ந்துஉளது ஆகி |
|
|
மாண்ட
உயிர்முதல் மாசுஇன்று ஆகிக் |
|
40
|
காண்டல்
பொருளால் கண்டிலது உணர்தல்; |
உரை
|
|
|
|
|
உவமம்
ஆவது ஒப்புமை அளவை |
|
|
கவய
மாஆப் போலும்எனக் கருதல்; |
உரை
|
|
ஆகம
அளவை அறிவன் நூலால் |
|
|
போக
புவனம் உண்டுஎனப் புலம்கொளல்; |
உரை
|
45
|
அருத்தா
பத்தி ஆய்க்குடி கங்கை |
|
|
|
|
|
இருக்கும்
என்றால் கரையில்என்று எண்ணல் |
உரை
|
|
இயல்பு
யானைமேல் இருந்தோன் தோட்டிக்கு |
|
|
அயல்ஒன்று
ஈயாது அதுவே கொடுத்தல் |
உரை
|
|
ஐதிகம்
என்பது உலகுஉரை இம்மரத்து |
|
50
|
எய்தியது
ஓர்பேய் உண்டுஎனத் தெளிதல் |
உரை
|
|
|
|
|
அபாவம்
என்பது இன்மைஓர் பொருளைத் |
|
|
தவாதுஅவ்
விடத்துத் தானிலை என்றல் |
உரை
|
|
மீட்சி
என்பது இராமன்வென் றான்என |
|
|
மாட்சிஇல்
இராவணன் தோற்றமை மதித்தல் |
உரை
|
55
|
உள்ளநெறி
என்பது நாராசத் திரிவில் |
|
|
|
|
|
கொள்ளத்
தகுவது காந்தம்எனக் கூறல் |
உரை
|
|
எட்டுஉள
பிரமா ணாபா சங்கள் |
|
|
சுட்டுணர்
வொடுதிரி யக்கோடல் ஐயம் |
|
|
தேராது
தெளிதல் கண்டுண ராமை |
|
60
|
எய்தும்
இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல் |
|
|
|
|
|
நினைப்புஎன
நிகழ்வசுட்டு உணர்வெனப் படுவது |
உரை
|
|
எனைப்பொருள்
உண்மை மாத்திரை காண்டல் |
உரை
|
|
திரியக்
கோடல் ஒன்றைஒன்று என்றல் |
|
|
விரிகதிர்
இப்பியை வெள்ளிஎன்று உணர்தல் |
உரை
|
65
|
ஐயம்
என்பது ஒன்றை நிச்சயியா |
|
|
|
|
|
மையல்
தறியோ மகனோ என்றல் |
உரை
|
|
தேராது
தெளிதல் செண்டு வெளியில் |
|
|
ஓராது
தறியை மகன்என உணர்தல் |
உரை
|
|
கண்டுண
ராமை கடுமாப் புலிஒன்று |
|
70
|
அண்டலை
முதலிய கண்டும்அறி யாமை |
உரை
|
|
|
|
|
இல்வழக்கு
என்பது முயல்கோடு ஒப்பன |
|
|
சொல்லின்மாத்
திரத்தால் கருத்தில் தோன்றல் |
உரை
|
|
உணர்ந்ததை
உணர்தல் உறுபனிக் குத்தீப் |
|
|
புணர்ந்திடல்
மருந்துஎனப் புலம்கொள நினைத்தல் |
உரை
|
75
|
நினைப்புஎனப்
படுவது காரணம் நிகழாது |
|
|
|
|
|
நினக்குஇவர்
தாயும் தந்தையும் என்று |
|
|
பிறர்சொலக்
கருதல்இப் பெற்றிய அளவைகள். |
உரை
|
|
பாங்குறும்
உலோகா யதமே பௌத்தம் |
|
|
சாங்கியம்
நையா யிகம்வை சேடிகம் |
|
80
|
மீமாஞ்
சகமாம் சமயஆ சிரியர் |
|
|
|
|
|
தாம்பிரு
கற்பதி சினனே கபிலன் |
|
|
அக்க
பாதன் கணாதன் சைமினி |
|
|
மெய்ப்பிரத்
தியஅனு மானம் சாத்தம் |
|
|
உவமானம்
அருத்தா பத்தி அபாவம் |
உரை
|
85
|
இவையே
இப்போது இயன்றுள அளவைகள் |
|
|
|
|
|
என்றவன்
தன்னைவிட்டு, இறைவன் ஈசன்என |
|
|
நின்ற
சைவ வாதிநேர் படுதலும் |
|
|
பரசுநின்
தெய்வம் எப்படித்து என்ன |
|
|
இருசுட
ரோடுஇய மானன்ஐம் பூதம்என்று |
|
90
|
எட்டு
வகையும் உயிரும்யாக் கையுமாய்க் |
|
|
|
|
|
கட்டிநிற்
போனும் கலைஉருவி னோனும் |
|
|
படைத்துவிளை
யாடும் பண்பி னோனும் |
|
|
துடைத்துத்
துயர்தீர் தோற்றத் தோனும் |
|
|
தன்னில்
வேறு தான்ஒன்று இலோனும் |
|
95
|
அன்னோன்
இறைவன் ஆகும்என்று உரைத்தனன் |
உரை
|
|
|
|
|
பேர்உலகு
எல்லாம் பிரம வாதிஓர் |
|
|
தேவன்
இட்ட முட்டை என்றனன். |
உரை
|
|
காதல்
கொண்டு கடல்வணன் புராணம் |
|
|
ஓதினன்
நரணன் காப்புஎன்று உரைத்தனன். |
உரை
|
100
|
கற்பம்
கைசந் தம்கால் எண்கண் |
|
|
|
|
|
தெற்றென்
நிருத்தம் செவிசிக் கைமூக்கு |
|
|
உற்ற
வியாகர ணமுகம் பெற்றுச் |
|
|
சார்பின்
தோன்றா ஆரண வேதக்கு |
|
|
ஆதி
அந்தம் இல்லைஅது நெறிஎனும் |
|
105
|
வேதியன்
உரையின் விதியும் கேட்டு |
உரை
|
|
|
|
|
மெய்த்திறம்
வழக்குஎன விளம்புகின்ற |
|
|
எத்திறத்
தினும்இசை யாதுஇவர் உரைஎன |
|
|
ஆசீ
வகநூல் அறிந்த புராணனைப் |
|
|
பேசும்நின்
இறையார் நூல்பொருள் யாதுஎன, |
உரை
|
110
|
எல்லைஇல்
பொருள்களில் எங்கும்எப் பொழுதும் |
|
|
|
|
|
புல்லிக்
கிடந்து புலப்படு கின்ற |
|
|
வரம்புஇல்
அறிவன் இறைநூல் பொருள்கள்ஐந்து |
|
|
உரம்தரும்
உயிரோடு ஒருநால் வகைஅணு |
|
|
அவ்வணு
உற்றும் கண்டும் உணர்ந்திடப் |
|
115
|
பெய்வகை
கூடிப் பிரிவதும் செய்யும் |
|
|
|
|
|
நிலம்நீர்
தீகாற்று எனநால் வகையின |
|
|
மலைமரம்
உடம்புஎனத் திரள்வதும் செய்யும் |
|
|
வெவ்வேறு
ஆகி விரிவதும் செய்யும் |
|
|
அவ்வகை
அறிவது உயிரெனப் படுமே. |
உரை
|
120
|
வற்பம்
ஆகி உறுநிலம் தாழ்ந்து |
|
|
|
|
|
சொல்படு
சீதத் தொடுசுவை உடைத்தாய் |
|
|
இழின்என
நிலம்சேர்ந்து ஆழ்வது நீர்தீத் |
|
|
தெறுதலும்
மேல்சேர் இயல்பும் உடைத்தாம் |
|
|
காற்று
விலங்கி அசைத்தல் கடன்இவை |
உரை
|
125
|
வேற்றுஇயல்பு
எய்தும் விபரீ தத்தால் |
|
|
|
|
|
ஆதி
இல்லாப் பரமா ணுக்கள் |
|
|
தீதுஉற்று
யாவதும் சிதைவது செய்யா |
|
|
புதிதாய்ப்
பிறந்துஒன்று ஒன்றில் புகுதா |
|
|
முதுநீர்
அணுநில அணுவாய்த் திரியா |
|
130
|
ஒன்றிரண்
டாகிப் பிளப்பதும் செய்யா |
|
|
|
|
|
அன்றியும்
அவல்போல் பரப்பதும் செய்யா |
|
|
உலாவும்
தாழும் உயர்வதும் செய்யும் |
|
|
குலாமலை
பிறவாக் கூடும் பலவும் |
|
|
பின்னையும்
பிரிந்துதம் தன்மைய ஆகும் |
|
135
|
மன்னிய
வயிரமாய்ச் செறிந்துவற் பமும்ஆம் |
|
|
|
|
|
வேயாய்த்
துளைபடும் பொருளா முளைக்கும் |
|
|
தேயா
மதிபோல் செழுநில வரைப்பாம் |
உரை
|
|
நிறைந்தஇவ்
அணுக்கள் பூதமாய் நிகழின் |
|
|
குறைந்தும்
ஒத்தும் கூடா வரிசையின் |
|
140
|
ஒன்று
முக்கால் அரைகா லாய்உறும் |
|
|
|
|
|
துன்றும்மிக்
கதனால் பெயர்சொலப் படுமே |
|
|
இக்குணத்து
அடைந்தால் அல்லது நிலனாய்ச் |
|
|
சிக்கென்
பதுவும் நீராய் இழிவதும் |
|
|
தீயாய்ச்
சுடுவதும் காற்றாய் வீசலும் |
|
145
|
ஆய தொழிலை
அடைந்திட மாட்டா |
உரை
|
|
|
|
|
ஓர்அணுத்
தெய்வக் கண்ணோர் உணர்குவர் |
|
|
தேரார்
பூதத் திரட்சியுள் ஏனோர் |
|
|
மாலைப்
போதில் ஒருமயிர் அறியார் |
|
|
சாலத்
திரள்மயிர் தோற்றுதல் சாலும் |
உரை
|
150
|
கரும்ம்
பிறப்பும் கருநீலப் பிறப்பும் |
|
|
|
|
|
பசும்ம்
பிறப்பும் செம்ம் பிறப்பும் |
|
|
பொன்ன்
பிறப்பும் வெண்ண் பிறப்பும் |
|
|
எனறுஇவ்
வாறு பிறப்பினும் மேவிப் |
|
|
பண்புஉறு
வரிசையிற் பால்பட்டுப் பிறந்தோர் |
|
155
|
கழிவெண்
பிறப்பில் கலந்துவீடு அணைகுவர் |
|
|
|
|
|
அழியல்
வேண்டார் அதுஉறற் பாலார் |
|
|
இதுசெம்
போக்கின் இயல்புஇது தப்பும் |
|
|
அதுமண்
டலம்என்று அறியல் வேண்டும் |
உரை
|
|
பெறுதலும்
இழத்தலும் இடையூறு உறுதலும் |
|
160
|
உறும்இடத்து
எய்தலும் துக்கசுகம் உறுதலும் |
|
|
|
|
|
பெரிதவை
நீங்கலும் பிறத்தலும் சாதலும் |
|
|
கருவில்
பட்ட பொழுதே கலக்கும் |
|
|
இன்பமும்
துன்பமும் இவையும்அணு எனத்தகும் |
|
|
முன்உள
ஊழே பின்னும்உறு விப்பது |
|
165
|
மற்கலி
நூலின் வகைஇது என்ன, |
உரை
|
|
|
|
|
சொல்தடு
மாற்றத் தொடர்ச்சியை விட்டு |
|
|
நிகண்ட
வாதியை நீஉரை நின்னால் |
|
|
புகழும்
தலைவன்யார் நூல்பொருள் யாவை |
|
|
அப்பொருள்
நிகழ்வும் கட்டும் வீடும் |
|
170
|
மெய்ப்பட
விளம்புஎன, விளம்பல் உறுவோன் |
உரை
|
|
|
|
|
இந்திரர்
தொழப்படும் இறைவன்எம் இறைவன் |
|
|
தந்த
நூல்பொருள் தன்மாத்தி காயமும் |
|
|
அதன்மாத்தி
காயமும் காலா காயமும் |
|
|
தீதுஇல்
சீவனும் பரமா ணுக்களும் |
|
175
|
நல்வினை
யும்தீ வினையும்அவ் வினையால் |
|
|
|
|
|
செய்வுறு
பந்தமும் வீடும்இத் திறத்த |
உரை
|
|
ஆன்ற
பொருள்தன் தன்மைய தாயும் |
|
|
தோன்றுசார்வு
ஒன்றின் தன்மைய தாயும் |
|
|
அநித்தமும்
நித்தமும் ஆகி நின்று |
|
180
|
நுனித்த
குணத்துஓர் கணத்தின் கண்ணே |
|
|
|
|
|
தோற்றமும்
நிலையும் கேடும் என்னும் |
|
|
மாற்றுஅரு
மூன்றும் ஆக்கலும் உரித்தாம் |
உரை
|
|
நிம்பம்
முளைத்து நிகழ்தல் அநித்தியம் |
|
|
நிம்பத்து
அப்பொருள் அன்மை அநித்தியம் |
|
185
|
பயற்றுத்
தன்மை கெடாதுகும் மாயம் |
|
|
|
|
|
இயற்றி
அப்பயறு அழிதலும் ஏதுத் |
உரை
|
|
தருமாத்தி
காயம் தான்எங்கும் உளதாய்ப் |
|
|
பொருள்களை
நடத்தும் பொருந்த நித்தியமா |
உரை
|
|
அப்படித்
தாகிய தன்மாத்தி காயமும் |
|
190
|
எப்பொருள்
களையும் நிறுத்தல் இயற்றும் |
உரை
|
|
|
|
|
காலம்
கணிகம் எனும்குறு நிகழ்ச்சியும் |
|
|
ஏலும்
கற்பத் தின்நெடு நிகழ்ச்சியும் |
உரை
|
|
ஆக்கும்ஆ
காயம் எல்லாப் பொருட்கும் |
|
|
பூக்கும்இடம்
கொடுக்கும் புரிவிற்று ஆகும் |
உரை
|
195
|
சீவன்
உடம்போடு ஒத்துக் கூடித் |
|
|
|
|
|
தாஇல்சுவை
முதலிய புலன்களை நுகரும் |
உரை
|
|
ஓர்அணு
புற்கலம் புறவுரு
வாகும் |
|
|
சீர்சால்
நல்வினை தீவினை அவைசெயும் |
|
|
வருவழி
இரண்டையும் மாற்றி முன்செய் |
|
200
|
அருவினைப்
பயன்அனு பவித்துஅறுத் திடுதல் |
|
|
|
|
|
அதுவீடு
ஆகும் என்றனன், அவன்பின் |
உரை
|
|
இதுசாங்
கியமதம் என்றுஎடுத்து உரைப்போன் |
|
|
தனைஅறிவு
அரிதாய்த் தான்முக் குணமாய் |
|
|
மனநிகழ்வு
இன்றி மாண்புஅமை பொதுவாய் |
|
205
|
எல்லாப்
பொருளும் தோன்றுதற்கு இடம்எனச் |
|
|
|
|
|
சொல்லுதல்
மூலப் பகுதிசித் தத்து |
உரை
|
|
மான்என்று
உரைத்த புத்தி வெளிப்பட்டு |
|
|
அதன்கண்ஆ
காயம் வெளிப்பட் டதன்கண் |
|
|
வாயு
வெளிப்பட்டு அதன்கண் அங்கி |
|
210
|
யானது
வெளிப்பட்டு அதன்கண் அப்பின் |
|
|
|
|
|
தன்மை
வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு |
|
|
அவற்றின்
கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு |
|
|
ஆர்ப்புஉறு
மனத்துஆங் கார விகாரமும் |
|
|
ஆகா
யத்தில் செவிஒலி விகாரமும் |
|
215
|
வாயுவில்
தொக்கும் ஊறுஎனும் விகாரமும் |
|
|
|
|
|
அங்கியில்
கண்ணும் ஒளியுமாம் விகாரமும் |
|
|
தங்கிய
அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும் |
|
|
நிலக்கண்
மூக்கு நாற்ற விகாரமும் |
|
|
சொலப்பட்டு
இவற்றின் தொக்கு விகாரமாய் |
|
220
|
வாக்குப்
பாணிபாத பாயுருஉபத் தம்என |
|
|
|
|
|
ஆக்கிய
இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த |
|
|
பூத விகாரத்
தால்மலை மரம்முதல் |
|
|
ஓதிய
வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து |
|
|
வந்த
வழியே இவைசென்று அடங்கி |
|
225
|
அந்தம்இல்
பிரளய மாய்இறும் அளவும் |
|
|
|
|
|
ஒன்றாய்
எங்கும் பரந்துநித் தியம்ஆம் |
உரை
|
|
அறிதற்கு
எளிதாய் முக்குணம் அன்றிப் |
|
|
பொறிஉணர்
விக்கும் பொதுவும் அன்றிப் |
|
|
எப்பொரு
ளும்தோன் றுதற்குஇடம் அன்றி |
|
230
|
அப்பொருள்
எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் |
|
|
|
|
|
ஒன்றாய்
எங்கும் பரந்துநித் தியமாய் |
|
|
நின்றுஉள
உணர்வாய் நிகழ்தரும் புருடன் |
உரை
|
|
புலம்ஆர்
பொருள்கள் இருபத் தைந்துஉள |
|
|
நிலநீர்
தீவளி ஆகா யம்மே |
|
235
|
மெய்வாய்
கண்மூக் குச்செவி தாமே |
|
|
|
|
|
உறுசுவை
ஒளிஊறு ஓசைநாற் றம்மே |
|
|
வாக்குப்
பாணி பாதபாயு ருபத்தம் |
|
|
ஆக்கும்
மனோபுத்தி ஆங்கார சித்தம் |
|
|
உயிர்எனும்
ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச் |
|
240
|
செயிர்அறச்
செப்பிய திறமும் கேட்டு, |
உரை
|
|
|
|
|
வைசே
டிகநின் வழக்குஉரை என்னப் |
|
|
பொய்தீர்
பொருளும் குணமும் கருமமும் |
|
|
சாமா
னியமும் விசேடமும் கூட்டமும் |
உரை
|
|
ஆம்ஆறு
கூறும் அதில்பொருள் என்பது |
|
245
|
குணமும்
தொழிலும் உடைத்தாய் எத்தொகைப் |
உரை
|
|
|
|
|
பொருளுக்கும்
ஏதுவாம் அப்பொருள் ஒன்பான் |
|
|
ஞாலம்நீர்
தீவளி ஆகா யம்திசை |
|
|
காலம்
ஆன்மா மனம்இவற் றுள்நிலம் |
|
|
ஒலிஊறு
நிறம்சுவை நாற்றமொடு ஐந்தும் |
|
250
|
பயில்குணம்
உடைத்து நின்ற நான்கும் |
|
|
|
|
|
சுவைமுதல்
ஒரோகுணம் அவைகுறைவு உடைய |
உரை
|
|
ஓசை
ஊறு நிறம்நாற் றம்சுவை |
|
|
மாசுஇல்
பெருமை சிறுமை வன்மை |
|
|
மென்மை
சீர்மை நொய்ம்மை வடிவம் |
|
255
|
என்னும்
நீர்மை பக்கம்முதல் அனேகம் |
|
|
|
|
|
கண்ணிய
பொருளின் குணங்கள் ஆகும். |
உரை
|
|
பொருளும்
குணமும் கருமம் இயற்றற்கு |
|
|
உரிய
உண்மை தரும்முதல் போதுத்தான் |
உரை
|
|
போதலும்
நிற்றலும் பொதுக்குணம் ஆதலின் |
|
260
|
சாதலும்
நிகழ்தலும் அப்பொருள் தன்மை |
உரை
|
|
|
|
|
ஒன்றுஅணு
கூட்டம் குணமும் குணியும்என்று |
உரை
|
|
ஒன்றிய
வாதியும் உரைத்தனன், உடனே |
|
|
பூத வாதியைப்
புகல்நீ என்னத் |
உரை
|
|
தாதகிப்
பூவும் கட்டியும் இட்டு |
|
265
|
மற்றும்
கூட்ட மதுக்களி பிறந்துஆங்கு |
|
|
|
|
|
உற்றிடும்
பூதத்து உணர்வு தோன்றிடும் |
|
|
அவ்வுணர்வு
அவ்வப் பூதத்து அழிவுகளின் |
|
|
வெவ்வேறு பிரியும் பறைஓ சையில்கெடும் |
உரை
|
|
உயிரொடும்
கூட்டிய உணர்வுடைப் பூதமும் |
|
270
|
உயிர்இல்
லாத உணர்வுஇல் பூதமும் |
|
|
|
|
|
அவ்வப்
பூத வழிஅவை பிறக்கும் |
|
|
மெய்வகை
இதுவே வேறுஉரை விகற்பமும் |
|
|
உண்மைப்
பொருளும் உலோகாயதன் உணர்வே |
|
|
கண்கூடு
அல்லது கருத்தளவு அழியும் |
|
275
|
இம்மையும்
இம்மைப் பயனும்இப் பிறப்பே |
|
|
|
|
|
பொய்ம்மை
மறுமைஉண் டாய்வினை துய்த்தல் |
உரை
|
|
என்றலும்
எல்லா மார்க்கமும் கேட்டு |
|
|
நன்றுஅல
ஆயினும் நான்மாறு உரைக்கிலேன் |
|
|
பிறந்தமுற்
பிறப்பை எய்தப் பெறுதலின் |
|
280
|
அறிந்தோர்
உண்டோ என்றுநக் கிடுதலும் |
|
|
|
|
|
தெய்வ
மயக்கினும் கனாஉறு திறத்தினும் |
|
|
மையல்
உறுவோர் மனம்வே றாம்வகை |
|
|
ஐய அன்றி
இல்லையென் றலும்நின் |
|
|
தந்தைதா
யரைஅனு மானத் தால்அலது |
|
285
|
இந்த
ஞாலத்து எவ்வகை அறிவாய் |
|
|
|
|
|
மெய்உணர்வு
இன்றிமெய்ப் பொருள்உணர்வு அரிய |
|
|
ஐயம்
அல்லதுஇது சொல்லப் பெறாய்என |
|
|
உள்வரிக்
கோலமோடு உன்னிய பொருள்உரைத்து |
|
|
ஐவகைச்
சமயமும் அறிந்தனள் ஆங்குஎன். |
உரை
|
|
|
|
|
சமயக்கணக்கர்தம்
திறம் கேட்ட காதை முற்றிற்று.
|
|
|