மந்திரங் கொடுத்த காதை

       

40
எம்மனை யுண்கேன் ஈங்குக் கொணர்கென
அந்நா ளவனுண் டருளிய அவ்வறம்
நின்னாங் கொழியாது நின்பிறப் பறுத்திடும


39
உரை
41

       எம்மனை உண்கேன் ஈங்கு கொணர்கென - தாயே உண்பேன் இங்கே கொண்டுவருக என்று சொல்லி, அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் - அந்நாளில் அம் முனிவன் உண்டமையாலாகிய அந்த அறமானது, நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்-நின்னைவிட்டு நீங்காது நினது பிறப்பை அறுத்தவிடும்