பொருளும் குணமும்-பொருளும் குணமும்
என்ற இரண்டும்; கருமம் இயற்றற்குரிய-செயல் நிகழ்த்தற்குஉரியவாம் எ - று.
கருமாமவது ஒரு குணமும் பற்றாது பொருகின்கட் டங்கி அதன் குபுணர்வு பிரிவுகளின் காரியமாய்
நிகழ்வதாம் (வை. சூ. i 7) என்றும், ஆகாயமும் காலமும் திசையும் ஆன்மாவும் பொருளெனப்
பட்டனவாயினும் அருவமாதலின் கருமர் இயற்றற் குரிய வல்ல (வை. சூ. v. 2. 21) என்றும்
கூறுவர்.
|