சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       
 

பொருளுங் குணமுங் கரும மியற்றற்
குரிய வுண்மை தருமுதற் பொதுத்தான்


257
உரை
258

        பொருளும் குணமும்-பொருளும் குணமும் என்ற இரண்டும்; கருமம் இயற்றற்குரிய-செயல் நிகழ்த்தற்குஉரியவாம்
எ - று.

கருமாமவது ஒரு குணமும் பற்றாது பொருகின்கட் டங்கி அதன் குபுணர்வு பிரிவுகளின் காரியமாய் நிகழ்வதாம் (வை. சூ. i 7) என்றும், ஆகாயமும் காலமும் திசையும் ஆன்மாவும் பொருளெனப் பட்டனவாயினும் அருவமாதலின் கருமர் இயற்றற் குரிய வல்ல (வை. சூ. v. 2. 21) என்றும் கூறுவர்.