காதலன்
உற்ற கடுந்துயர் கேட்டு - என் காதலனாகிய கோவலன் அடைந்த கொடிய துனபத்தினைக் கேள்வியுற்று,
போதல் செய்யா உயிரோடு நின்றே - உடலைவிட்டு நீங்காத உயிருடன் நின்று, பொற்கொடி
மூதூர்ப் பொருளுரை இழந்து - அழகிய கொடிகளையுடைய இத் தொன்னகரத்தாருடைய புகழுரையை
இழந்து, நற்றொடி நங்காய் - நல்ல வளையல்களுடைய
வயந்தமாலையே, நாணுத் துறந்தேன் - நாணத்தையும் விட்டேன் ;
|