மலர்வனம் புக்க காதை

       
  மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
தனித்தலர் கொய்யுந் தகைமைய ளல்லள்


42
உரை
43

       மணிப்பூங் கொம்பர் மணிமேகலைதான் - மாணிக்கப் பூங் கொம்பனைய மணிமேகலை, தனித்து அவர்கொய்யும் தகைமையள் அல்லள் - தனியே சென்று மலர் கொய்யும் - தகுதி வாய்ந்தவ ளல்லள் ;

       நீங்கினன் ; மகளிர்க்கு இங்ஙனம் இடுக்கண் நிகழ்வதுண்டாகலின் தனித் தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் என விரித்துரைக்க.