சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

105

ஆங்கது தன்னையோ ரருங்கடி நகரெனச்
சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன்

105
உரை
106

       ஆங்கது தன்னை ஓர் அருங்கடி நகர் என - அங்ஙனமாகிய புறங்காட்டை ஓர் அரிய காப்பமைந்த நகரமென்றெண்ணி, சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றான் - தனிவழியே சென்ற சார்ங்கலன் என்னும் சிறுவன் ;