சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

120

கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி
இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள


120
உரை
121

        ஆங்கு ஓர் கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி - அங்குள்ள ஓர் பெண்பிணத்தின் கரிய தலையைப் பறித்துக் கையிலே ஏந்தி, இரும்பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்மகள்-ஓர் பெண்
பேய் மிக்க பெரிய மகிழ்ச்சியுடன் எழுந்து ;