11.

         இதுவும் அது

தனிப்பெயல் தண்துளி தாமரையின் மேல்
  வளிப்பெறு மாத்திரை நின்றற்று ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார்.
உரை