தொடக்கம்
12.
மக்கள் பேறு
பொறை இலா அறிவு; போகப்
புணர்வு இலா இளமை; மேவத்
துறைஇலா வனச வாவி;
துகில் இலாக் கோலத் தூய்மை;
நறைஇலா மாலை; கல்வி
நலம் இலாப் புலமை; நன்னீர்ச்
சிறைஇலா நகரம் போலும்
சேய் இலாச் செல்வம் அன்றே.
உரை