தொடக்கம்
14.
அறமனை காத்தல்
தாரம் நல்வதம் தாங்கித் தலை நின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்பு எதிர் கொள்பவே.
உரை