தொடக்கம்
15.
விரதத்தின் விரிவகை, பிறர்மனை நயவாமை முதலியன
பெண்ணின் ஆகிய பேர்அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்னது ஆயினும் ஏதில்பெண் நீக்குமின்.
உரை