தொடக்கம்
17.
இதுவும் அது
கள்ளன்மின்;கள வாயின யாவையும்
கொள்ளனமின்;கொலை கூடி வரு மறம்
எள்ளன்மின்;இலர் என்றுஎண்ணி யாரையும்
நள்ளன்மின்;பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.
உரை