22.

ஊன் உண்போரின் இழிதகைமை

பிறவிக் கடல்அகத்து ஆராய்ந்து உணரின்    
  தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை
அறவகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவின்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர்.
  
உரை