24.

       தவத்தின் மாண்பு

பொருளொடு போகம் புணர்தல் உறினும்
  அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருள்இல் கதிச் சென்று இனி இவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே.
  
உரை