தொடக்கம்
25.
இதுவும் அது
தவத்தின் மேல்உரை தவத்திறை
தனக்கு அலது அரிதே
மயக்கு நீங்குதல் மனம்மொழி
யொடும்செயல் செறிதல்
உவத்தல் காய்தலொடு இலாது பல்
வகை உயிர்க்கு அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை
அனையதும் அறி நீ.
உரை