தொடக்கம்
27.
இதுவும் அது
சான்றோர் உவர்ப்பத் தனிநின்று
பழிப்ப காணார்
ஆன்றாங்கு அமைந்த குரவர்
மொழிகோடல் ஈயார்
வான்தாங்கி நின்ற புகழ்மாசு
படுப்பர் காமன்
தான்தாங்கி விட்ட கணைமெய்ப்
படுமாயி னக்கால்.
உரை