தொடக்கம்
28.
இதுவும் அது
மாஎன்று உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்
பூஎன்று எருக்கின் இணர்சூடுப புன்மைகொண்டே
பேய்என்று எழுந்து பிறர் ஆர்ப்பவும் நிற்பர்காம
நோய்நன்கு எழுந்து நனிகாழ்க்கொள்வது ஆயினக்கால்.
உரை