தொடக்கம்
29.
இதுவும் அது
நக்கே விலாசிறுவர் நாணுவர்
நாணும் வேண்டார்.
புக்கே கிடப்பர் கனவும்
நினைகையும் ஏற்பர்
துற்றூண் மறப்பர் அழுவர் நனி
துஞ்சல் இல்லார்
நற்றோள் மிகைபெரிது நாடுஅறி
துன்பம் ஆக்கும்.
உரை