30.

       இதுவும் அது

அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
  அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே.
  
உரை