தொடக்கம்
31.
கள்ளாமை
பீடுஇல் செய்திகளால் களவில் பிறர்
வீடுஇல் பல்பொருள் கொண்ட பயன்எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றி வைத்து
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே.
உரை