32.

          பொய்யாமை

பொய்யின் நீங்குமின்; பொய் இன்மை பூண்டு கொண்டு
  ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக்
கௌவையில் உலகு எய்துதல் கண்டதே.
உரை