34.

           கொல்லாமை

உலகுடன் விளங்க உயர் சீர்த்தி நிலை கொள்ளின்

 

நிலையில் கதி நான்கின் இடைநின்று தடுமாறும்
அலகில் துயர்அஞ்சின் உயிர்அஞ்ச வரும் வஞ்சக்
கொலை ஒழிமின் என்று நனி கூறினர் அறிந்தார்.

உரை