தொடக்கம்
35.
செல்வம் நிலையாமை
வெள்ளம் மறவி விறல் வேந்தர் தீத்தாயம்
கள்வர்என்று இவ்வாறின் கை கரப்பத் தீர்ந்து அகலும்
உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ.
உரை