தொடக்கம்
36.
இதுவும் அது
ஒழிந்த பிறஅறன் உண்டு என்பார் உட்க
அழிந்து பிறர்அவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர் நோய்க்கு அல்லாப் பவரே.
உரை