38.

         இதுவும் அது

ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிது ஆகி
  நாண்டல் சிறிதாய் நடுக்கம் பல தரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே.
உரை