தொடக்கம்
38.
இதுவும் அது
ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிது ஆகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பல தரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே.
உரை