தொடக்கம்
39.
இதுவும் அது
இல்எனின் வாழ்க்கையும் இல்லை உண்டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்என்று காட்டும் புணர்வதும் அன்றே.
உரை