தொடக்கம்
40.
இளமை நிலையாமை
வேல்கண் மடவார் விழைவு ஒழிய யாம் விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழைய தாம்
நாற்பது இகந்தாம் நரைத் தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே.
உரை