41.

             இதுவும் அது

இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்ற அல்ல;
  வளமையும் அஃதேபோல் வைகலும் துன்ப வெள்ளம்
உளஎன நினையாதே செல்கதிக்கு என்றும் என்றும்
விளைநிலம் உழுவார் போல் வித்துநீர் செய்து கொண்மின்.
உரை