தொடக்கம்
44.
இதுவும் அது
தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய் நிலவிற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்கு உய்தல் உண்டோ
மானம் தீர்ந்தவர் மாற்றம் பொய் அல்லவால்.
உரை