45.

        மெய் உணர்தல்

பருவந்து சாலப் பலர்கொல் என்று எண்ணி
  ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன் என்னுமாறே.
  
உரை