தொடக்கம்
46.
பழவினை
உய்த்து ஒன்றி ஏர்தந்து உழஉழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படுமாறே.
உரை