49.

      பேதைமை

தெண்ணீர் பரந்து திசைதோறும்
      போய்கெட்ட
எண்ணெய் கொண்டு ஈட்டற்கு
    இவறுதல் என் ஒக்கும்
பெண் மனம் பேதித்து
    ஒருப்படுப்பேன் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்பு
    எண்ணுமாறே.
  
உரை