தொடக்கம்
49.
பேதைமை
தெண்ணீர் பரந்து திசைதோறும்
போய்கெட்ட
எண்ணெய் கொண்டு ஈட்டற்கு
இவறுதல் என் ஒக்கும்
பெண் மனம் பேதித்து
ஒருப்படுப்பேன் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்பு
எண்ணுமாறே.
உரை