5.

மக்கள் யாக்கையும் செல்வமும்
பெறுதல் அரிது எனல்


வினைபல வலியினாலே  
      வேறுவேறு யாக்கை ஆகி
நனிபல பிறவி தன்னுள்
   துன்புறூஉம் நல்உயிர்க்கு
மனிதரின் அரியது ஆகும்
   தோன்றுதல்; தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும்
   செல்வமும் அன்னதேயாம்.
உரை