தொடக்கம்
50.
பொது மகளிர் இயல்பு
நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துழிப் போது செய்து
ஆணைப் பெண்ஐய அணைக்குறு மாறே.
உரை