50.

      பொது மகளிர் இயல்பு

நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
  மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துழிப் போது செய்து
ஆணைப் பெண்ஐய அணைக்குறு மாறே.
  
உரை