தொடக்கம்
51.
இதுவும் அது
யாறொடு யாழ்ஞெலிகோல் நிலவார் கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கு இவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம்.
உரை