6.

     இதுவும் அது

உயர்குடி நனிஉள் தோன்றல்
     ஊனம்இல் யாக்கை ஆதல்
மயர்வு அறு கல்வி கேள்வித்
   தன்மையால் வல்லர் ஆதல்
பெரிது உணர் அறிவே ஆதல்
   பேரறம் கோடல் என்று ஆங்கு
அரிது இவை பெறுக லோடே
   பெற்றவர் மக்கள் என்பார்.
உரை