தொடக்கம்
61.
குரங்கு
நுண்பொருளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழும் குரங்கும் புரைப.
உரை