61.

           குரங்கு

நுண்பொருளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
  நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழும் குரங்கும் புரைப.
  
உரை