65.
நல்குரவு பெண்டிர் மதியார் பெருங்கிளை தான்அது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப வெண்டறை நின்று வெறுக்கை இலராயின் மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.