தொடக்கம்
67.
இதுவும் அது
தொழுமகன் ஆயினும் துற்றுடையானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமியரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப.
உரை