தொடக்கம்
68.
இதுவும் அது
பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
அருளி லறனு மமைச்சி லரசு
மிருளினு ளிட்ட விருண்மையிது வென்றே
மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப.
உரை