தொடக்கம்
69.
நல்லாசிரியர் அல்லாதார் அறம் உரைத்தலின் தன்மை
அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும்
முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்கு அறிவு இல்லான் அஃது அறியாதவற்கு
இன்புறு வீட்டின் நெறிசொல்லுமாறே.
உரை