7.

       கற்புடை மகளிர்

நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும்
  பீடுறும் மழை பெய்க எனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே.
உரை