தொடக்கம்
70.
நாட்டு வளம்
பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
கன்னல்அம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம் புதைக்குமே.
உரை