71.

      பாசாண்டச் சாத்தன்

பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
  தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.
  
உரை