72.

   காமுற்று வருந்தும் ஒரு மகள்

அன்றை பகல் கழிந்தாள்இன்று இராப்பகற்கு
  அன்றில் குரலும் கறவை மணி கறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரம்பு நரம்பு என ஆர்ப்பவும்.
  
உரை