தொடக்கம் |
|
|
31. |
கள்ளாமை
பீடுஇல்
செய்திகளால் களவில் பிறர் |
|
வீடுஇல் பல்பொருள்
கொண்ட பயன்எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றி வைத்து
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே. |
|
உரை
|
|
|
|
|
32. |
பொய்யாமை
பொய்யின்
நீங்குமின்; பொய் இன்மை பூண்டு கொண்டு |
|
ஐயம் இன்றி
அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக்
கௌவையில் உலகு எய்துதல் கண்டதே. |
|
உரை
|
|
|
|
|
33.
|
இதுவும்
அது
கல்வி
இன்மையும் கைப்பொருள் போகலும் |
|
நல்லில்
செல்லல்களால் நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அது கடிந்து ஓம்புமின். |
|
உரை
|
|
|
|
|
34. |
கொல்லாமை
உலகுடன் விளங்க
உயர் சீர்த்தி நிலை கொள்ளின்
|
|
நிலையில் கதி
நான்கின் இடைநின்று தடுமாறும்
அலகில் துயர்அஞ்சின் உயிர்அஞ்ச வரும் வஞ்சக்
கொலை ஒழிமின் என்று நனி கூறினர் அறிந்தார்.
|
|
உரை
|
|
|
|
|
35. |
செல்வம்
நிலையாமை
வெள்ளம்
மறவி விறல் வேந்தர் தீத்தாயம் |
|
கள்வர்என்று
இவ்வாறின் கை கரப்பத் தீர்ந்து அகலும்
உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ. |
|
உரை
|
|
|
|
|
36.
|
இதுவும்
அது
ஒழிந்த
பிறஅறன் உண்டு என்பார் உட்க |
|
அழிந்து பிறர்அவாம்
வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர் நோய்க்கு அல்லாப் பவரே. |
|
உரை
|
|
|
|
|
37. |
இதுவும்
அது
இன்மை
இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம் |
|
மன்னல் சிறிதாய்
மயக்கம் பெரிது ஆகிப்
புன்மை உறுக்கும் புரைஇல் பொருளைத்
துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே. |
|
உரை
|
|
|
|
|
38.
|
இதுவும்
அது
ஈண்டல்
அரிதாய்க் கெடுதல் எளிது ஆகி |
|
நாண்டல் சிறிதாய்
நடுக்கம் பல தரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே. |
|
உரை
|
|
|
|
|
39.
|
இதுவும்
அது
இல்எனின்
வாழ்க்கையும் இல்லை உண்டாய்விடின் |
|
கொல்வர் கயவர்
கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்என்று காட்டும் புணர்வதும் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
40. |
இளமை
நிலையாமை
வேல்கண்
மடவார் விழைவு ஒழிய யாம் விழையக் |
|
கோல்கண் நெறிகாட்டக்
கொல்கூற்று உழைய தாம்
நாற்பது இகந்தாம் நரைத் தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே. |
|
உரை
|
|
|
|